×

நாடாளுமன்றத்தை முற்றுகையிட டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தம்..!!

உத்தரபிரதேசம்: நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 2020ல் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post நாடாளுமன்றத்தை முற்றுகையிட டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,Noida ,Uttar Pradesh ,Haryana ,Punjab ,Union government ,Dinakaran ,
× RELATED டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட...